Tag: பயங்கரவாதிகள்
ஈரானின் தென்கிழக்கு பகுதியில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
ஈரானின் தென்கிழக்கு பகுதியில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
ஈரானின் தென்கிழக்கு பகுதியில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் ,ஈரானின் தென்கிழக்கு பகுதியில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
, தென்கிழக்கு ஈரானில் ஈரானிய எல்லைக் காவலர்கள் நடத்திய அதிரடி
நடவடிக்கையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஈரானிய எல்லைப் போலீஸ் கமாண்டர் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
சிர்கான், சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தான் மாகாணத்தில் உள்ள ஈரானிய எல்லைக் காவலர்கள் நேற்றிரவு நாட்டிற்குள் நுழைய முயன்ற பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கவனித்ததாக ஈரானிய எல்லைப் போலீஸ் கமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் அலி கவுடர்சி தெரிவித்தார்.
கௌடர்சியின் கூற்றுப்படி, ஈரானிய எல்லைக் காவலர்கள் ஒரு நடவடிக்கையில் நாசவேலைகளைச் செய்ய நாட்டிற்குள் நுழைய எண்ணிய பயங்கரவாதக் குழுவைச் சிதைத்தனர்.
இந்த நடவடிக்கையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பயங்கரவாதிகள் விடுதலை புலிகள் சஜித் பிரமேதாசா முழக்கம்
பயங்கரவாதிகள் விடுதலை புலிகள் சஜித் பிரமேதாசா முழக்கம்
பயங்கரவாதிகள் தமிழீழ விடுதலை புலிகள் என இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமேதாசா முழங்கியுள்ளார் .
கழுத்துறையில் இடம்பெற்ற பொது கூட்டம் ஒன்றில் பேசும் பொழுதே நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து இராணுவ வீரர்கள் காப்பற்றினார்கள் என தெரிவித்ததன் ஊடாக ,அவர்கள் தேச துரோகிகள் என்பதை போல அவரது இனவாத பேச்சு அமைந்துள்ளது .
இல்லாத புலிகளை பயங்கரவாதிகள் என தெரிவித்து மீள வம்புக்கு இழுத்து தமிழர்கள் எதிர்ப்பை சந்தித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா .
நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்றி இராணுவ வீரர்கள் வழங்கிட ,அரசியல் பயங்கரவாதிகள் செய்த நாசகார வேலைகள் ஊடாக மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் என்கின்றார் .
தேர்தலை மையமாக வைத்து அனைத்து கட்சிகளும் ஓடி கொண்டிருக்க ,இப்பொழுது ஐயா தமிழர்கள் ஓட்டை சிதைக்கும் நடவடிக்கையில் இவ்விதம் தெரிவிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே சஜித் பிரேமதாசாவுக்கு மக்கள் தெரிவிக்கும் கருத்தாகும் .



















