Tag: பத்து மாத்தில் கொலை
இலங்கையில் 435 பேர் பத்து மாதத்தில் கொலை
இலங்கையில் 435 பேர் பத்து மாதத்தில் கொலை
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான பத்து மாதத்தில் 435 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்கின்ற ,அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .
இந்த படு கொலையில் சுமார் 36 துப்பாக்கி சூட்டு சம்பவங்களாக பதிவாகியுள்ளது .
அதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்கிறது அந்த அதிர்ச்சிகர தகவல் .
இலங்கையை , ராஜபக்ச ஆட்சியில் ,மக்களை மிரட்டும் படு கொலைகளாக இவை காணப்பட்டுள்ளது .
இலங்கையில் 435 பேர் பத்து மாதத்தில் கொலை
கோத்தபாயாவின் நிழல் டிவிஷன் படைகளினால் , பல மர்ம கொலைகள் இடம்பெற்று வருகின்றன .
இவ்வாறான தகவல்கள் வெளியாகிய நிலையில் ,இந்த புள்ளி விபரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தற்போது புதிய நூதன முறையில், நீர் நிலைகளில் இருந்து ,மனித சடலங்கள் நாள் தோறும் மீட்க பட்டு வருகின்றன .
இவ்வாறான கொலைகளினால், இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருவது வீழ்ச்சியடைந்துள்ளது .
இலங்கை பாதுகாப்பற்ற நாடு என்கின்ற நிலையில் ,உல்லாச பயணிகள் வருகை வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
- போலி ஓட்டுநர் உரிம மோசடி அம்பலமானது

- மது அருந்திய பள்ளி மாணவர்கள் குழு கைது

- கியூஆர் எரிபொருள் ஒதுக்கீட்டை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இடைநிறுத்துகிறது

- வெடித்த தேசிய வங்கி ஊழல்

- மத்திய வங்கி அதிகாரி சிக்கினார்

- போலீசார் உயர் எச்சரிக்கை

- ஈஸ்டர் ஞாயிறு அன்று தற்கொலைத் தாக்குதல்

- லஞ்சம் வாங்கிய காவலர் கைது

- இரண்டு பெண்கள் மோசடி ரவி கருணநாயக்க

- சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் ரசமாணிக்கத்திற்கு எச்சரிக்கை












