Tag: பணி புறக்கணிப்பு
பணி புறக்கணிப்பு ரயில்கள் தாமதம்
பணி புறக்கணிப்பு ரயில்கள் தாமதம்
பணி புறக்கணிப்பு ரயில்கள் தாமதம் ,இலங்கையில் பணி புறக்கணிப்பு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதால் ரயில்வே போக்குவரத்திலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டு ரயில்கள் இவ்வாறான தமது பயணங்களில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கையின் ரயில்வே திணைக்களங்கள் தெரிவித்துள்ளது .
அதன் அடிப்படையில் நீர் கொழும்பு மற்றும் கொழும்பு பண்டாரவளை ரயில் காலி ,போன்ற போக்குவரத்துகளை இவ்வாறு தாமதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது .
சில ரயில் பயணங்கள் விரைவில் சேவைக்கு மீள வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இடம்பெற்று வருகின்ற இந்த நடவடிக்கை தொடர்பாக மக்கள் சொல்லென்னா துயரங்களை சந்தித்து வருகின்றனர்.
அவ்வாறான ஒரு காலப்பகுதியில் இடம்பெற்று கொண்டிருக்கின்ற இந்த இடைத்த தடையை காரணமாக மக்கள் பெரும் இழப்புக்களை சந்தித்து வருகின்றனர் .
தொலைதூரங்களுக்கு செல்பவர்களும் வேலை நிமித்தம் செல்பர்களும் இந்த ரயில் போக்குவரத்து புறக்கணிப்பினால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் .
தேர்தல் வருகின்ற நிலையில் அதனை மையப்படுத்தி நாடளாவிய ரீதியில் ஆளும் அரசுக்கு அழுத்தங்களை கொடுக்கும் வகையில் இவ்வாறான ரயில் போக்குவரத்தில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்து வருகின்ற தடைகளை தாண்டி தாங்கள் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கொரோனா காலத்தில் எவ்வாறான ரயில் பயணங்கள் தடை செய்யப்பட்டதோ அதேபோல ஒரு நிலை தமக்கும் ஏற்பட்டு விடுமோ என மக்கள் மத்தியில் சிலர் இவ்வாறு பேசிக் கொள்கின்றனர்.
- தாயும் மக்களும் தீயில் எரித்து படுகொலை

- முல்லை மருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் கைது

- அனமடுவ புத்தாண்டு விழாவில் மோதலில் ஏழு பேர் காயம்

- விமான நிலையத்தில் சிகரெட்டுகளுடன் பங்களாதேஷ் தொழிலதிபர் கைது

- இந்திய பிரதி ஜனாதிபதி இலங்கை வந்தார்

- நீரில் மூழ்கி இருவர் பலி சடலம் மீட்பு

- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்தி குத்து

- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்

- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி

- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி

வட மாகாணத்தில் வைத்தியர்கள் பணி புறக்கணிப்பு
வட மாகாணத்தில் வைத்தியர்கள் பணி புறக்கணிப்பு
வட மாகாணத்தில் வைத்தியர்கள் பணி புறக்கணிப்பு க்கு நடவடிக்கை ,வடமகாணத்தில் உள்ள வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள் தமது பணி புறக்கணிப்பு மேற்கொள்ளதாக அறிவித்துள்ளனர்.
அனைத்து அரசு வைத்தியசாலை வைத்தியர்களும் ஒருநாள் பணிபுறக்கணிப்பை மேற்கொள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்திலுள்ள சாவகச்சேரி ஆதார் வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட வைத்திய அதிகாரியினால்,
அங்கு பணியாற்றிய ஏணைய வைத்தியசாலைகள் உடைய அதிகாரிகளுக்கும் பணிகளுக்கும் அச்சுறுத்தல் விடப்பட்டதாகவும் ,அதனால் அவருக்கு எதிராக இவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வைத்தியசாலையில் இடம் பெற்ற லஞ்ச ஊழல்
இந்த வைத்தியசாலையில் இடம் பெற்ற பல்வேறுபட்ட லஞ்ச ஊழல் தொடர்பாக அடுக்கடுக்காக பல விடயங்களை அறிவித்திருந்தால் ,அதனை அடுத்து அவருக்கு எதிராக பல மருத்துவர்கள் இணைந்து பணியாற்ற மறுத்து வருவதை அடுத்து தற்பொழுது,
அவர் உடனடியாக அங்கு மாற்றப்பட வேண்டும் எனக் கூறியும் அவரது நடவடிக்கைகள் நமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்ற ஒரு விடயமாக உள்ளதாக தெரிவித்து ,
ஏனைய வைத்தியர்கள் அவருக்கு எதிராக போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதனால் அந்த வைத்தியர்கள் இந்த போராட்டத்தை நடத்துவது அந்த மருத்துவர் மீதும் மக்களுக்கு பெரும் சினத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது .
பல்வேறுப்பட்ட விடயங்களை நேரடியாக அவர் சுட்டிக்காட்டி தனது சமூக வலைத்தளத்தின் ஊடாக பதிவேற்றம் செய்திருந்தால், முகநூல் ஊடாக வெளியிடப்பட்ட பல கருத்துக்களை அடுத்தும் காணொளி பதிவுகளை அடுத்தமே ,
மக்கள் உன்னிப்பாக பார்வை
மக்கள் அதனை உன்னிப்பாக பார்வையிட்டு அவருக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளவும் ,
அவருக்கு ஆதரவான நடவடிக்கையை காண்பிக்கவும் ,மக்கள் குவிந்து வருகின்றனர் ,
வட பகுதியில் உள்ள மருத்துவர்கள் யாவரும் ,இவருக்கு எதிராக திசை திரும்பி உள்ள சம்பவம் அவர் ,தனிப்பட்ட பழிவாங்குதல் நடவடிக்கை மேற்கொள்கிறார் என்கின்ற தோற்றபாடை உருவாக்கும் வகையில் ,
அனைத்து மருத்துவர்களும் ஒன்றாக இணைந்திருந்து ,அவருக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருகின்றனர் .
அவ்வாறு வைத்தியர்கள் செயல்பட்டால், அவர்களது பணிகளுக்கும் ஆபத்தும் இடையூறும் ,விளைவிக்கப்படலாம்,
அதனாலயே சாவகஎச்சரி வைத்திய அதிகாரிக்கு ஆதரவு அளிக்க மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவற்றுக்கு பின்புலத்தில் அரசியல் சூழ்ச்சி ஒன்று பின்னணியில் இடம் பெற்று வருவதான சம்பவங்கள் தற்பொழுது மாற்றம் பெற்றிருக்கின்றன.
- தாயும் மக்களும் தீயில் எரித்து படுகொலை

- முல்லை மருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் கைது

- அனமடுவ புத்தாண்டு விழாவில் மோதலில் ஏழு பேர் காயம்

- விமான நிலையத்தில் சிகரெட்டுகளுடன் பங்களாதேஷ் தொழிலதிபர் கைது

- இந்திய பிரதி ஜனாதிபதி இலங்கை வந்தார்

- நீரில் மூழ்கி இருவர் பலி சடலம் மீட்பு

- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்தி குத்து

- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்

- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி

- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி

பணி புறக்கணிப்பு பயணிகள் அவதி
பணி புறக்கணிப்பால் பயணிகள் அவதி
பணி புறக்கணிப்பு பயணிகள் அவதி ,இலங்கையில் ரயில் சாரதிகள் பணி புறக்கணிப்பு பயணிகள் அவதி .
இலங்கையில் ரயில் இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிபு புறக்கணிப்பு போராட்டம் காரணமாக மக்கள் ரயில் போக்குவரத்து பலமாக பாதிப்படைந்துள்ளது .
சம்பள உயர்வு கோரி இந்தச் சாரதிகள் பணி புறக்கணிப்பு
சம்பள உயர்வு கோரி இந்தச் சாரதிகள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
தமது கோரிக்களுக்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை என்றால் தொழிற்சங்கர் நடவடிக்கைகள் தொடர்ந்தும் கடுமையாக்கப்படும் எனவும் தொடர்ந்து நீடிக்கும் இரவு அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
எவ்வாறாயினும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது .
இதனை அடுத்து அரசை அதிகாரிகளுக்கு நெருக்கடிகளை வழங்கும் முகமாக நடவடிக்கையை மேற்கொள்ள கூடும் என்பதால் தற்பொழுது பதட்டம் நிலவுகிறது .
அரசாங்கத்தை தர்ம சங்கடப்படுத்தும் நோக்கில் 21 பேரால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தொழிற்சங்க நடவடிக்கை
அதனை அடுத்து அந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட 21 பேரும் கைது செய்யப்படலாம் எனவும் அவர்களுக்கு எதிரான ஒழுக்காட்டு நடவடிக்கை மேற்கொண்டு அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் எல்லாம் என்கின்ற தகவல்களும் வெளி யாகியுள்ளது .
இதுபோன்று முன்னர் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டவர் அதிகாரிகள் அரச ஊழியர்கள் திடீரென அரசு அமைச்சரினால் பணிநீக்கம் செய்யப்பட்டு இருந்தமை இங்கே நினைவு கூறத்தக்கது.
இவ்வாறு இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டால் ஆளுமரசு இவர்களை அடக்கி ஒடுக்கி தமக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வோர்களுக்கு மிரட்டல் விடுவதற்கான ஒரு அடக்குமுறையாகவே பார்க்க முடியும் என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.















