நியூயோர்க்கில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

நியூயோர்க்கில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பு

நியூயோர்க்கில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்தாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுநலவாய

செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லான்ட் ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20) நியூயோர்க்கில் உள்ள ஐ. நா தலைமையகத்தில் இடம்பெற்றது.