Tag: நாளை
இன்றும் நாளையும் கடலோர ரயில் சேவைகளில் தாமதம்
இன்றும் நாளையும் கடலோர ரயில் சேவைகளில் தாமதம்
இன்றும் நாளையும் கடலோர ரயில் சேவைகளில் தாமதம்
கொழும்பு கோட்டை
கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கடலோர ரயில்கள்
இன்றும் நாளையும் சுமார் பதினைந்து நிமிடங்கள் தாமதமாகும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ரயில்கள் தாமதமாக செல்லும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிபர்கள் நாளை போராட்டம்
அதிபர்கள் நாளை போராட்டம்
அதிபர்கள் நாளை போராட்டம் ,ஆசிரியர்கள் அதிபர்கள் நாளை தமது பாடசாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர் .
தமது ஊதியத்தை அதிகரிக்குமாறு கேட்டு அவர்கள் இந்த போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நாளை பல்வேறுபட்ட பகுதிகளில் தமது பாடசாலைக்கு முன்பாக ஆசிரியர்கள் அதிபர்கள் தனது போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கல்வி அமைச்சுக்கு எதிராக திரும்பிய அதிபர் ஆசிரியர்கள்
கல்வி அமைச்சுக்கு விடுக்கப்பட்ட வேண்டுதல் தட்டிக்கழிக்கப்பட்டு வருகின்ற நிலையில் ,நமக்கான அனைத்து விடயங்களும் தட்டுக் கழிக்கப்பட்டு காணப்படுவதால் இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளனர் .
போதிய ஆசிரியர்கள் இல்லாத இடத்தை நிரப்புமாறு கூறியதாகவும் ,ஆசிரியர் அவர்களுடைய ஊதியத்தை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர் .
அதனை அடுத்து தற்போது இந்த போராட்டம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தரமான தீர்வுகளை தமக்கு ஏற்படுத்தி தருமாறும் எமது மாணவர் செல்வங்கள் உரிய முறையில் கல்வி கற்பதற்கு ஏற்ற வழிமுறைகளை செய்து தரும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பளத்தினை அரசாங்கம் வெட்டுவதாக குற்றசாட்டு
சம்பளத்தினை அரசாங்கம் வெட்டுவதாகவும் , ஆசிரியருடைய ஊதியத்தில் ஒரு பகுதியை கல்வி திணைக்களம் பிடித்து வைப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது .
தற்பொழுது தேர்தலுடன் இடம்பெற உள்ள நிலையில் பாரிய பொருட்களின் விலைகள் குறைப்பு இடம்பெற்று வருகின்ற நிலையில், மக்கள் தமது போராட்டங்களையும் தீவிர படுத்தியுள்ளன.
இந்த போராட்டங்களின் பின்புலத்தில் எதிர்கட்சிகளுடைய சூழ்ச்சிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை ஆளும் ரணில் விக்கிரம சிங்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் ஒரு போராட்டமாகவே பார்க்கப்படுகின்றது.
- இறுதிப்போர் சாபம் 33 குளங்கள் திறப்பு வெள்ளத்தில் சிங்கள கிராமங்கள்

- இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் இந்தியா

- கனமழைக்கு மத்தியில் நிலச்சரிவு அபாயங்கள்

- மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் 200 மி.மீ-க்கு மேல் கனமழைக்கான எச்சரிக்கை

- மிதவாத-வலதுசாரி அரசியல் முகாமை விட்டு வெளியேறப் போவதில்லை என ஹர்ஷா

- இலங்கை விவகாரம் ஜெய்சங்கருக்கு விஜய் கடிதம்

- கடத்தலில் ஈடுபட்ட பிக்குகள்

- 717 சாராய கடைகளை அடித்து பூட்டிய முதல்வர் விஜய்

- இணையவழித் திருட்டுகள் இந்தியா இலங்கை பேச்சு

- 200 வெளிநாட்டினர் கைது












