பிரதமராக நரேந்திர மோடி தெரிவு
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

பிரதமராக நரேந்திர மோடி தெரிவு

மூன்றாவது முறையாக நரேந்திர மோடி தெரிவு

பிரதமராக நரேந்திர மோடி தெரிவு ,மூன்றாவது முறை நரேந்திர மோடி பிரதமர் ஆனார் .

இந்தியாவின் மூன்றாவது பிரதமராக மீளவும் ஆளும் நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக தெரிவு

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்ற கொண்ட நிகழ்வு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இடம்பெற்றது .

குடியரசு தலைவர் மாளிகையில் எந்த இடம் பெற்ற்றுள்ளது .

இந்த நிகழ்வில் சத்திய பிரமாணத்தை மேற்கொண்டு மூலம் புதிய நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

குடியரசு தலைவர் முன்னிலையில் இடம்பெற்ற சத்திய பிரமாணத்தை அடுத்து, அவர் பதவி ஏற்பு இனிதாகவே இடம்பெற்ற்றுள்ளது .

இந்த நிகழ்வானது இந்திய நேரம் மாலை 7 23 மணியளவில் இடம் பெற்றதாக இந்தியா செய்திகள் தெரிவிக்கின்றன .

பாரத பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்

இந்த நிகழ்வில் பிரதமராக பதவியேற்ற மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க, இலங்கையிலிருந்து இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா உள்ளிட்டவர்கள் கூடி இருந்தனர் .

இலங்கையிலிருந்து இந்தியா சென்றா ரணில் விக்கிரமசிங்காவுக்கு பலமான வரவேற்பு அளிக்கப்பட்டு ,அவர் கௌரவிக்கப்பட்டுள்ளதாக இந்தியா செய்திகள் தெரிவிக்கின்றன .

கூட்டணி ஆட்சியை அமைத்து மீளவும் ,மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி தெரிவாகியுள்ளார்.

இனியெனினும் தமது தோல்விகளை ஏற்றுக்கொண்டு, மக்களுக்கு உரிய நடவடிக்கைகளை இந்தியா நரேந்திர மோடி அவர்கள் செய்ய வேண்டுமென மக்கள் வேண்டுதல் விடுத்தது வருகின்றனர் .

பாரதிய ஜனதா காட்சி

தமிழகத்தில் பலத்த தோல்வியை மீளவும் தழுவியிருக்கும். பாரதிய ஜனதா காட்சி தமிழர்களுடைய விடுதலைக்கும் ,அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் ,என்கின்ற கேள்வியும் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது .

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி

ஈழத் தமிழர்களின் விடியலுக்கும் வாழ்வியலுக்கும் ஒளி கொடுத்தால் மட்டுமே, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மூலமும், ஆட்சியில் அமர முடியும் என்கின்ற ஒரு நிலை காணப்படுகிறது.

அதனை உணர்ந்து பாரதிய ஜனதா கட்சியின், அரசியல் பிரமுகர்கள் செயல்பட வேண்டும் என்பதே ,மக்கள் விருப்பாகவும் உள்ளது என்பதை ஈழ தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர் .

மோடி புட்டீன் திடீர் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

பிரதமர் மோடியை கொல்ல சதி

பிரதமர் மோடியை கொல்ல சதி

டெல்லி திகார் சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னாயை விடுவித்து ரூ.500 கோடி தராவிட்டால் பிரதமர் மோடியை படுகொலை செய்வோம்,

நரேந்திர மோடி ஸ்டேடியத்தை குண்டு வைத்து தகர்ப்போம் என இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து மும்பை காவல் துறை மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரதமர் மோடியை கொல்ல சதி

மத்திய பாதுகாப்பு பிரிவு ஒன்றுக்கு மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், ‘‘சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னாயை விடுவிக்க வேண்டும். ரூ.500 கோடி தர வேண்டும். இல்லையென்றால், பிரதமர் நரேந்திர மோடியை

படுகொலை செய்வோம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தையும் குண்டுவைத்து தகர்ப்போம். இந்தியாவில் அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. நாங்களும் சிலவற்றை வாங்க வேண்டும்.

நீங்கள் எவ்வளவு பாதுகாப்புடன் இருந்தாலும், நீங்கள் எங்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியாது. நீங்கள் பேச விரும்பினால், நாங்கள் கூறியதை

செய்யுங்கள்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இ-மெயில்எங்கிருந்து வந்தது என்ற விசாரணை நடைபெற்று வருகிறது.

வீடியோ

Posted in உலக செய்திகள்

நரேந்திர மோடி சிறந்த மனிதன் டொனால்ட் டிரம்ப் புகழாரம்

நரேந்திர மோடி சிறந்த மனிதன் டொனால்ட் டிரம்ப் புகழாரம்

நரேந்திர மோடி அவர்கள் சிறந்த மனிதன் என, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ,டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார் .

இந்தியா தொலைக்காட்சி ஒன்றுக்கு, நேர்காணல் வழங்கும் பொழுதே டொனால்ட் டிரம்ப் ,இந்தியா பிரதமர் நரேந்திர மோடி சிறந்தவர் ,என தெரிவித்துள்ளார் .

துணிச்சலுடன் பல விடயங்களை முன்னெடுத்து செல்லும் ,ஆளுமை மிக்கவர் நரேந்திர மோடி என புகழாரம் சூட்டியுள்ளார் .

டொனால்ட் டிரம்பின் ஆட்சி காலத்தில் ,அமெரிக்காவுக்கு ,இந்தியா பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி பயணம் செய்து வந்துள்ளார் .

அமெரிக்காவில் இந்தியா பிரதமர் நரேந்திர மோடிக்கு ,சிறந்த வரவேற்பு வழங்க பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது.