நட்டத்தில் இயங்கும் டிலிவரோ டிலிவரி நிறுவனம்
Posted in உலக செய்திகள்

நட்டத்தில் இயங்கும் டிலிவரோ டிலிவரி நிறுவனம்

நட்டத்தில் இயங்கும் டிலிவரோ டிலிவரி நிறுவனம்

ஐரோப்பாவில் புகழ் பெற்று விளங்கும் டிலிவரோ டிலிவரி செய்திடும் நிறுவனம் நட்டத்தில்இயங்குவதாக தெரிவித்து 350 பணியாளர்களை நிறுத்துகிறது .

இதில் அதிக பாதிப்பை பிரிட்டன் சந்தித்துள்ளது .

தமது பணியாளர்கள் வேறு இடங்களுக்கு சென்ற நிலையில் ,
நிறுவனம் ஊழியர் இல்லா நிலையால் ,
இழப்பை சந்தித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது .

ஆனால் சாரதிகளோ உரிய பணத்தினை ,ஊதியமாக,
வழங்காத நிலையில் ,தாம் பணிகளை விட்டு
விலகியதாக தெரிவிக்கின்றனர் .

பிரிட்டனில் வழங்க படும் அடிப்படை ஊதியம் கூட ,
தங்களுக்கு கிடைப்பதில்லை என்கின்றனர் சாரதிகள் .