தேடுறு ஓயா வான் கதவுகள் திறப்பு வெள்ளத்தில் கிராமங்கள்
Posted in இலங்கை செய்திகள்

தேடுறு ஓயா வான் கதவுகள் திறப்பு வெள்ளத்தில் கிரமங்கள்

தேடுறு ஓயா வான் கதவுகள் திறப்பு வெள்ளத்தில் கிராமங்கள்

தேடுறு ஓயா வான் கதவுகள் திறந்து விடப் பட்டுள்ளது .

அதிக மழை வீழ்ச்சி காரணமாக இந்த வான் கதவுகள் திறந்து விடப் பட்டுள்ளன .

பள்ள தாக்கு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் ,தற்காலிக கூடாரங்களில் மக்கள் தங்க வைக்க பட்டுள்ளனர் .

நாடெங்கும் கனத்த மழை பொழிவு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது .

No posts found.