Tag: தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை
Posted in இலங்கை செய்திகள்
தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை
Author: நிருபர் காவலன் Published Date: 03/04/2025
தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை
தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் இன்று (03) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 20 நாட்கள் தலைம றைவாக இருந்து பிறகே இவர் கைது செய்யப்பட்டார்.
2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டல் முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.







