துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி

துருக்கி சிரியா நாடுகளில் இடம்பெற்ற சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் சிக்கி
20 000 மக்கள் பலியாகியுள்ளனர் .

இவ்வாறு பலியானவர்களில் துருக்கி நாட்டில் மட்டும் 17 406 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் சிரியா நாட்டில் 3,317 பேர் பலியாகியுள்ளனர் .

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் பாதிக்க பட்ட பகுதிகளில்
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

கட்டட இடிபாடுகளுள் இருந்து ,
மூன்று நாட்களின் பின்னர்,
இரண்டு வயது சிசு ஒன்று ,
உயிருடன் மீட்க பட்டுள்ள அதிசயம் இடம்பெற்றுள்ளது .

குறித்த காட்சியானது மக்களை கலங்க வைத்துள்ளது .