துருக்கியில் வெடித்து சிதறிய ரொக்கட் ஆயுத தொழில் சாலை
Posted in உலக செய்திகள்

துருக்கியில் வெடித்து சிதறிய ரொக்கட் ஆயுத தொழில் சாலை

துருக்கியில் வெடித்து சிதறிய ரொக்கட் ஆயுத தொழில் சாலை

துருக்கியில் ராக்கெட் மற்றும் வெடிமருந்து தொழிற்சாலையில்,
ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பலியாகியும் ,
டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் .

தலைநகர் அங்காராவின் புறநகரில் உள்ள அரசுக்குச் சொந்தமான,
இயந்திரவியல் மற்றும் இரசாயனத் தொழில் கழகத்தின் வளாகத்தில்,
காலை 8.45 மணியளவில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இந்த வெடிவிற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,
இது குறித்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

துருக்கியின் அதிபராக எடகோன் ,மூன்றாவது முறையாக,
பதவி ஏற்றதன் பின்னர் ,இடம்பெற்ற முதலாவது
குண்டு வெடிப்பாக இது பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .