Tag: துப்பாக்
Posted in இலங்கை செய்திகள்
சிறையிலிருந்த 53 துப்பாக்கிகள் மீட்பு
Author: நலன் விரும்பி Published Date: 19/12/2020 Leave a Comment on சிறையிலிருந்த 53 துப்பாக்கிகள் மீட்பு
சிறையிலிருந்த 53 துப்பாக்கிகள் மீட்பு
மஹர சிறைச்சாலை அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட 53 துப்பாக்கிகள் சிஐடியால் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
விசேட நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு துப்பாக்கிகள் சிஐடியினரால் கைப்பற்றப்பட்டதாகவும்,
மஹர சிறைக் கலவரம் தொடர்பில் இதுவரையில் 500 மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






