தீயில் எரிந்த குடியிருப்பு
Posted in இலங்கை செய்திகள்

தீயில் எரிந்த குடியிருப்பு

தீயில் எரிந்த குடியிருப்பு

தீயில் எரிந்த குடியிருப்பு குற்றவாளிகள் கைது ,எட்டியாந்தோட்டை லயம் பகுதியில் திடீரென வீடுகள் பற்றி எரிந்துள்ளன .

இதில் சிலர் பலியாகியும் இருந்தனர் ,இந்த தீபத்து சம்பத்தில் இருவர் பலியாகி பல காயமடைந்தும் வீடுகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி இருந்தன .

இந்த எடியாந்தோட்டை லயன் குடியிருப்பு திட்டத்தில் தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பாக குற்றவியல் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர் .

விசாரணையின் முடிவில் தற்போது சிலர் கைது

அந்த விசாரணையின் முடிவில் தற்போது சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ,இந்த மூன்று வீடுகள் சேதம் அடைந்துள்ள தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவவரவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது .

போலீசார் தெரிவித்துள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ,அவர்கள் மீது இவர்களுக்கு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அவர்களை கைது செய்து விசாரிப்பதன் ஊடாகவே இந்த தீ விபத்து சம்பவத்திற்கான காரணம் என்ன என தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மலையகத்தில் மக்கள் பலமான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் .

வறுமைக்க்குள் வறுமையாக மக்கள்

அவர்கள் தங்கி வாழ்வது கூட வீடு இன்றியும் ,வறுமைக்க்குள் வறுமையாக வசித்து வருகின்றனர் .

அந்த மக்களுக்கு உதவிட யாருமில்லாமால் , அவர்கள் உள்ளங்கள் குமுறி கொண்டிருக்கின்றன.

இவ்வாறான காலப்பகுதியில் லயன் வீட்டு திட்டங்கள் திடீரென எரிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் அரசியல் சூழ்ச்சிகள் இருக்கலாம் என கருத படுகிறது .

தேர்தல் வருகின்ற இந்த காலப்பகுதியில் குறித்த சில பாராளுமன்ற உறுப்பினர் தொகுதிகள் மீது சில விஷமிகள் திட்டமிடப்பட்டு இவ்வாறான தீங்கு விளைவிக்கு நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகின்றனரா என்கின்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது .

அதனை அடுத்து தற்பொழுது விசாரணைகள் தீவிரம்பெற்று வருகின்றன .

விசாரணை முடிவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, தீச்ச சம்பவத்துக்கான காரணம் கண்டறியப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயில் எரிந்த 12 வீடுகள் கதறும் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

தீயில் எரிந்த 12 வீடுகள் கதறும் மக்கள்

தீயில் எரிந்த 12 வீடுகள் கதறும் மக்கள்

இலங்கை தலவாக்கலை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் கடந்த தினம் ஏற்பட்ட தீ பரவலில் சிக்கி 12 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின

சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்பு படையினர் ,
தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .
அதனை அடுத்து ஏனைய வீடுகள் தப்பித்து கொண்டன .

இந்த 12 குடும்பத்தை சேர்ந்த 47 பேர் தற்காலிக இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .
குறித்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.
Posted in உலக செய்திகள்

தீயில் எரிந்த கட்டிடம் – வானை மறைத்த புகை வீடியோ

தீயில் எரிந்த கட்டிடம் – வானை மறைத்த புகை வீடியோ

தீயில் எரிந்த கட்டிடம் ஒன்றில் இருந்து எழுந்த புகை ,வானை மறைத்த திகில் சம்பவம் அரங்கேறியுள்ளது .

பிரிட்டன் Ryton பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்று ,திடீரென தீ பற்றி கொண்டது .


கடந்த தினம் பிற்பகல் .6.57 மணியளவில் இடம்பெற்ற இந்த தீ விபத்தில் ,அந்த பகுதி போக்குவரத்து தடை பட்டது .

இதன் புகை மூட்டம் பல மைல்களுக்கு அப்பால் தென்பட்டதாக ,நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளன .

இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவரவிலை .

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

    தீயில் எரிந்த
    Posted in Uncategorized

    புத்தாண்டில் தீயில் எரிந்த நூறுக்கு மேற்பட்ட வீடுகள்

    புத்தாண்டில் தீயில் எரிந்த நூறுக்கு மேற்பட்ட வீடுகள்

    அமெரிக்கா Colorado பகுதியில் புத்தாண்டு தினத்தில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து

    அழிந்துள்ளன ,இதன் பொழுது இந்த வீடுகளுக்குள் வசித்தவர்கள் தீயுடன் கருகி பலியாகி இருக்க

    கூடும் என அஞ்ச படுகிறது

    எனினும் இதன் முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை

      Posted in Uncategorized

      தீயில் எரிந்த 50 வீடுகள் – கண்ணீரில் குடும்பங்கள்

      தீயில் எரிந்த 50 வீடுகள் – கண்ணீரில் குடும்பங்கள்

      இலங்கை கஜிமா வத்த பகுதியில் உள்ள குடியிருப்பு திட்டத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணாமாக ஐம்பது வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின


      இந்த தீப்பரவலை படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்ட பொழுதும் அவை தீயில் எரிந்து அழிந்துள்ளன

      பாதிக்க பட்ட குடும்பங்கள் கண்ணீரில் தத்தளித்து வருகின்றன

      இந்த தீ விபத்து தொடர்பான விசாரணைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

      Home » தீயில் எரிந்த