Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு இந்தியா வழங்கிய 25 டிப்பர் லாரிகள்

இலங்கைக்கு இந்தியா வழங்கிய 25 டிப்பர் லாரிகள்

இலங்கை அரச நிறுவனத்திற்கு இந்தியாவின் டாட்டா நிறுவனத்தினால் தயாரிக்க பட்ட புத்தம் புது

டிப்பர் டிரக்குகள் இருபத்தி ஐந்து வழங்க பட்டுள்ளது

மேலும் பல நூறு விரைவில் விநியோககிக்க படவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது


இலங்கையின் போக்குவது ,மற்றும் அபிவிருத்தி செயல்களில் இந்த வண்டிகள் பாவனை

முதன்மை வகிக்கும் என ஏதிர் பார்க்க படுகிறது