ஜெலன்ஸி இராணுவ தளபதிகளுடன் அவசர சந்திப்பு
Posted in உலக செய்திகள்

ஜெலன்ஸி இராணுவ தளபதிகளுடன் அவசர சந்திப்பு

ஜெலன்ஸி இராணுவ தளபதிகளுடன் அவசர சந்திப்பு

உக்ரைன் கிழக்கு பக் மூட் மத்திய நகரம் ,ரஷ்ய படைகள் வசம் வீழ்ந்ததை அடுத்து ,அவசர அவசரமாக உக்ரைன் இராணுவ தளபதி மற்றும் ,உளவுத்துறை தளபதி ஆகியோருடன் ஜெலன்ஸி சந்திப்பை மேற்கொண்டார் .

இதில் பக்மூட் கள நிலவரம் ,உக்ரைன் படைகள் பின்வாங்கல் ,
தொடர்பாக கேட்டு தெரிந்து கொண்டார் .

வரும் மணித்தியாலங்களில் அல்லது நாட்களில் ,உக்ரைன் கிழக்கு பக்மூட் ,
முற்றாக ரஷ்ய படைகள் வீழ்ந்து விடும் என ,
மேற்குலக உளவுத்துறை சில தெரிவித்துள்ளன .

இவ்வாறான நிலையில் நடந்து முடிந்த சந்திப்பு ,முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது .

தமது படை தரப்பி இழப்பை மறைத்து ,ரஷ்ய படைகளுக்கு பலத்த இழப்பு ,என உக்ரைன் தொடர்ந்து கூறி வந்த நிலையில் ,
பக் மூட் மத்திய நகர சபை வீழ்ந்துள்ளது குறிப்பிட தக்கது .