Posted in Uncategorized

சுடலையில் எரிக்க முன் எழுந்த மூதாட்டி- ஓடிய மக்கள் – வீடியோ

சுடலையில் எரிக்க முன் எழுந்த மூதாட்டி- ஓடிய மக்கள் – வீடியோ

இந்திய சத்தீஸ்கர் பகுதியில் 72 வயது மூதாட்டி ஒருவர் இறந்து விட்டதாக கூறி அவரது சடலத்தை

குடும்ப உறவினர்களிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர்

இறுதி கிரியைகள் யாவும் இடம் பெற்று சுடலையில் எரிக்க தயாரான பொழுது அவர் சவப்

பெட்டிக்குள் இருந்து எழுந்த செயலை கண்டு அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர்

ஆனால் உறவினர்களை அவரை அழைத்து சென்று மீள மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்

,மேற்படி சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

click here video