Tag: சீனா விமானங்கள்
தாய்வானுக்குள் நுழைந்த சீனா விமானங்கள்
தாய்வானுக்குள் நுழைந்த சீனா விமானங்கள்
தாய்வானுக்குள் நுழைந்த சீனா விமானங்கள் போர் ரோந்துகளை நடத்தி பதட்டத்தை அதிகரித்துள்ளன .இது தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வெனின் அமெரிக்க விஜயத்தின் பிரதிபலிப்பாகக் கருதப்படுகிறது.
தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில், ஒன்பது சீன விமானங்கள் , இடைநிலைக் கோட்டின் வடக்கு, மையம் மற்றும் தெற்கில் உள்ள புள்ளிகளில் கடந்து சென்றதாக தெரிவித்துள்ளது .
தாய்வானுக்குள் நுழைந்த சீனா விமானங்கள்
இந்த எல்லை கோடானது , இது இரு தரப்புக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற இடையகமாகப் பயன்படுத்தப்பட்டது.
தைவானின் ஆயுதப் படைகள் அதன் சொந்த விமானம் மற்றும் கப்பல்களைப் பயன்படுத்தி நிலைமையைக் கண்காணித்தன .எனினும் மோதல்களை ஏதும் மேற்கொள்ள படவில்லை .
தைவானில் பதற்றத்தை ஏற்படுத்த அல்லது தாய்வானை மிரட்ட, சீனா இவ்வாறான அத்துமீறல்களை புரிந்து வருவதாக தெரிவிக்க படுகிறது .
தாய்வானுக்குள் நுழைந்த சீனா விமானங்கள்
தாய்வானுக்குள் நுழைந்த சீனா விமானங்கள்
தாய்வானுக்குள் நுழைந்த சீனா விமானங்கள் போர் ரோந்துகளை
நடத்தி பதட்டத்தை அதிகரித்துள்ளன .
இது தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வெனின்
அமெரிக்க விஜயத்தின் பிரதிபலிப்பாகக் கருதப்படுகிறது.
தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில்,
ஒன்பது சீன விமானங்கள் , இடைநிலைக் கோட்டின் வடக்கு,
மையம் மற்றும் தெற்கில் உள்ள புள்ளிகளில்
கடந்து சென்றதாக தெரிவித்துள்ளது .
தாய்வானுக்குள் நுழைந்த சீனா விமானங்கள்
இந்த எல்லை கோடானது , இது இரு தரப்புக்கும் இடையே
அதிகாரப்பூர்வமற்ற இடையகமாகப் பயன்படுத்தப்பட்டது.
தைவானின் ஆயுதப் படைகள் அதன் சொந்த விமானம்
மற்றும் கப்பல்களைப் பயன்படுத்தி நிலைமையைக் கண்காணித்தன .
எனினும் மோதல்களை ஏதும் மேற்கொள்ள படவில்லை .
தைவானில் பதற்றத்தை ஏற்படுத்த அல்லது தாய்வானை மிரட்ட,
சீனா இவ்வாறான அத்துமீறல்களை புரிந்து வருவதாக தெரிவிக்க படுகிறது .
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
தாய்வானுக்குள் நுழைந்த 71 சீனா விமானங்கள் 7 போர் கப்பல்கள்
தாய்வானுக்குள் நுழைந்த 71 சீனா விமானங்கள் 7 போர் கப்பல்கள்
தாய்வானுக்குள் சீனாவின் 71 விமானங்கள் மற்றும் ஏழு கப்பல்கள் என்பன நுழைந்து சென்றுள்ளன .
கடந்த 24 மணித்தியாலத்தில் இந்த அத்து மீறல் இடம்பெற்றுள்ளதாக தாய்வான் அறிவித்துள்ளது .
தாய்வான் தமது நாட்டின் ஒரு பகுதி என சீனா தெரிவித்து வரும் நிலையில் ,இந்த அத்து மீறல் மிரட்டல் நடவடிக்கையை ,சீனா மேற்கொண்டுள்ளது .
சீனாவின் இந்த அத்து மீறலினால் ,தாய்வான் ,சீனாவுக்கு இடையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது .























