Posted in இலங்கை செய்திகள்

சீனாவில் இருந்து இலங்கை திரும்பிய 200 மாணவர்கள்

சீனாவில் இருந்து இலங்கை திரும்பிய 200 மாணவர்கள்

சீனாவில் கற்கை நெறி மேற்கொள்ள சென்றிருந்த சுமார் 200 மாணவர்கள் அங்கிருந்து தற்போது தாய் நாட்டுக்கு மீள

திருப்தி அழைக்க பட்டுள்ளனர் .

இந்த கொர்ன வைரஸ் தாக்குதலில் சிக்கி சீனாவில் இதுவரை நூற்றி ஆறு பேர் பலியாகியுள்ளனர் .

இதனை அடுத்தே இந்த மாணவர்கள் அவசர அவசரமாக நாட்டுக்கு மீள் அழைக்க பட்டுள்ளனர்