Tag: சிறைச்சாலை மீது ஆயுத
Posted in உலக செய்திகள்
சிறைச்சாலை மீது ஆயுத தாரிகள் தாக்குதல் 29 பேர் பலி -50 பேர் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 03/08/2020 Leave a Comment on சிறைச்சாலை மீது ஆயுத தாரிகள் தாக்குதல் 29 பேர் பலி -50 பேர் காயம்
சிறைச்சாலை மீது ஆயுத தாரிகள் தாக்குதல் 29 பேர் பலி -50 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் Nangarhar மாகாணத்தில் உள்ள சிறை சாலைக்குள் புகுந்த ஆயுத தாரி நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி இருபத்தி ஒன்பது பேர் பலியாகினர் .,மேலும் ஐம்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
ஆயுத தாரிக்கும் ,இராணுவத்தினருக்கும் இடையில் கடும் துப்பாக்கி சண்டைகள் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
தாலிபான்கள் ஐநூறு பேர் விடுதலை செய்ய பட்டதன் பின்னர் நடந்த பெரும் தாக்குதல் சம்பவமாக இது பார்க்க படுகிறது







