Posted in Uncategorized

தமிழர்களை கொன்ற 452 அதிகாரிகள் 4289 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு

தமிழர்களை கொன்ற சிங்கள இராணுவ 452 அதிகாரிகள் 4289 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு

சிங்கள அரச பயங்கரவாதத்தால் தமிழர்கள் கொன்று குவிக்க பட்டு இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிறது ,

இவ்வேளை இதே தமிழர்களையும் ,புலிகளையும் கொன்று குவித்த 452 உயர் அதிகாரிகள் ,மற்றும் 4289 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்க பட்டு கவுரவிக்க பட்டுள்ளனர்

போர்க்குற்ற இன அழிப்பில் ஈடுபட்ட இந்த கொடிய படைகளுக்கு இதுவரை தண்டனை கிடைக்க

பெறவில்லை என்பது உலக அநீதியின் உச்சமாக பார்க்க படுகிறது