Tag: சிங்கராஜா வனப்பகுதியில்
Posted in இலங்கை செய்திகள்
சிங்கராஜா வனப்பகுதியில் ஈரானியர்கள் மூவர் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 12/08/2023
சிங்கராஜா வனப்பகுதியில் ஈரானியர்கள் மூவர் கைது
சிங்கராஜா வனப்பகுதியில் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாகங்களை சேகரித்த ஈரானிய பிரஜைகள் மூவருக்கு உடுகம நீதவான் நீதிமன்றம் ஒரு கோடியே முப்பத்திரண்டு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 44 இலட்சம் ரூபா அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சிங்கராஜா வனப்பகுதியில் ஈரானியர்கள் மூவர் கைது
ஈரானிய பிரஜைகள் மூவரும் அண்மையில் சிங்கராஜா வனப்பகுதியில் தாவர மற்றும் விலங்கு பாகங்களை சேகரித்துக்கொண்டிருந்த போது நெலுவ லங்காகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் நெலுவ வன அதிகாரிகள் குழுவினால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சைby நிருபர் காவலன்
- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைதுby நிருபர் காவலன்
- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்by நிருபர் காவலன்
- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறதுby நிருபர் காவலன்
- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்by நிருபர் காவலன்












