Posted in உலக செய்திகள்

கொரனோ கொலைவெறி – அமெரிக்காவில் 1,650 மற்றும் பிரிட்டனில் 407 பேர் பலி

கொரனோ கொலைவெறி – அமெரிக்காவில் 1,650 மற்றும் பிரிட்டனில் 407 பேர் பலி

அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 1,650 பேர் மரணமாகியுள்ளனர்

,அதே நாளில் 163,375 பேர் பாதிக்க பட்டுள்ளனர் இவர்களுடன் 29,447 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

இவ்விதம் பிரிட்டனில் 407 பேர் பலியாகியும் ,வழமைக்கு மாறாக இன்று அதி

உச்சமாக ஒரே நாளில் 58,784 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இதுவரை

பாதிக்க பட்ட மக்கள் தொகையில் இதுவே உச்சம் தொட்டுள்ளது

இதனை அடுத்து நாடு தழுவிய நிலையில் ஆறு வாராம் அடித்து பூட்டும் நிகழ்வு அறிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது