வீடு வெல்லும் மக்கள் கருத்து
Posted in இலங்கை செய்திகள்

வீடு வெல்லும் மக்கள் கருத்து

வீடு வெல்லும் மக்கள் கருத்து

வீடு வெல்லும் மக்கள் கருத்து இன்று உள்ளூராட்சி தேர்தல் இலங்கை நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற வட்டம் இருக்கிறது.

இதில் வடகிழக்கு பகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வீட்டு சின்னத்தில் அமோக வெற்றியை பெறும் என வாக்களித்த மக்கள் பலர் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

சிங்கள தேசியமா தமிழ் தேசியமா என்கின்ற நிலை இப்பொழுது காணப்படுகிறது.

ஆதலால் மானமுள்ள தமிழர்கள் யாவரும் இலங்கை தமிழரசு கட்சி வீட்டு சின்னத்திற்கு வாக்கையிட்டு, அவர்களை வெல்ல வைப்பார்கள் என ,வாக்களித்த மக்கள் வாக்களிக்க செல்ல உள்ள மக்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

தமிழன் அழிக்கப்பட்ட அதே முள்ளிவாய்க்கால் நாளில் எங்கள் இனத்தை சிங்கள தேசியம் ஆண்டு விடக் கூடாது என்பதாக மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.

அதன் அடிப்படையில் பல்வேறுபட்ட வாக்குப்பதிவு நிலையங்களில் வாக்கு பதிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது .

மக்கள் பெருந்திரளாக திரண்டு எழுந்து இலங்கை தமிழரசு கட்சி வீட்டு சின்னத்திற்கு ஓட்டு போடுவோம் என ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் மனநிலைகள் அவர்களது இந்த கருத்துக்கள் சிங்கள தேசிய அனுரா ஆட்சியை அலற விட்டுள்ளது.

வரும் சில மணித்தியாலங்களில் தேர்தல் வாக்கு பதிவுகள் முடிவடையும் அதன் பின்னர் வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கும்.

ஆகையால் எதிர்வரும் 24 மணி நேரத்தில் எந்த கட்சி வெல்லப்போவது என தெரிய வருமான மக்கள் தெரிவிக்கின்றார்கள்.