Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

கனடாவில் 500 பொலிசார் கொரனோ அறிகுறியால் தனிமை படுத்தல்

கனடாவில் 500 பொலிசார் கொரனோ அறிகுறியால் தனிமை படுத்தல்

கனடாவில் பரவி வரும் வைரஸ் தாக்குதல் காரணமாக சுமார் ஐநூறு

காவல்துறையினர் சுய தனிமை படுத்தலுக்கு


உள்ளாக்க பட்டுள்ளனர் .

மேலும் இந்த நோயின் தொற்றுக்கு உள்ளான நிலையில் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்


இதேபோல சில நாட்களுக்கு முன்னரும் பலர் இந்த நோயினால் அடையாளம் காண பட்டுள்ளனர்

கனடாவில் நாள் தோறும் கொரனோவின் தாக்குதலில் சிக்கி பலர் பாலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

BREKING NEWS வரும் நாட்களில் 22 லட்சம் மக்கள் பலியாவர்கள் எனஅறிவிப்பு – பீதியில் மக்கள் READ MORE CLICK

கனடாவில் 500 பொலிசார் கொரனோ
கனடாவில் 500 பொலிசார் கொரனோ