Posted in உலக செய்திகள்

முள்ளி வாய்களில் திரண்ட மக்கள்

முள்ளி வாய்களில் திரண்ட மக்கள்

முள்ளிவாய்க்கால் பகுதியில் இதே நாளில் சிங்கள இராணுவத்தினரால் தமிழர்கள் கொன்று குவிக்க பட்டனர்.


அந்த வலி தாங்கிய முள்ளி வாய்கல் நாளினை தமிழர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

இலங்கை சிங்கள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே அரசின் அரச பயங்கரவாதம் மேற்கொண்ட இன அழிப்புக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.


தமிழீழ விடுதலை புலிகள் பங்கரவாதிகள் என கூறியபடி அவர்களை வேரோடு அழித்த உலகம் இதுவரை ,சிங்கள அரசு மேற்கொண்ட இன அழிப்பிற்கு நீதி வழங்கி தண்டிக்காது உறங்கு நிலையில் உள்ளது .

பாதிக்க பட்ட தமிழர்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது.

இலங்கை வடக்கு பகுதியில் கொன்று குவிக்க பட்ட அப்பவி மக்களின் படுகொலைக்கு என்று தீர்வு கிடைக்கும் ..?

இந்த கேள்வியோடும் கொதிப்போடும் முள்ளி வாய்காலில் மக்கள் ஒன்று கூடி கரைந்து உருகி கண்ணீர் வடித்து சென்றனர் .