Posted in இலங்கை செய்திகள்

15 இலங்கை கடற்படையினர் கொரனோவால் பாதிப்பு

15 இலங்கை கடற்படையினர் கொரனோவால் பாதிப்பு

இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி தற்பொழுது

15 கடற்படையினர் பாதிக்க பட்டுள்ளதாக முப்படைகளின் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் .

இதற்கு முன்னர் 280 கடற்படையினர் இந்த நோயினால் பீடிக்க பட்டு தனிமை

    படுத்த பட்டு இருந்தமையும் ஒரு அதிகாரி பலியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

    கடற்படையினர்
    கடற்படையினர்