Tag: ஒரே வீட்டில்
Posted in இலங்கை செய்திகள்
ஒரே வீட்டில் ஐவர் தற்கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 03/08/2023
ஒரே வீட்டில் ஐவர் தற்கொலை
இலங்கை அனுராதபுரம் பகுதியில் ஒரே வீட்டில் ஐவர் தற்கொலை செய்துள்ள சமபவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
சகோதரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சகோதரன்,
தூக்கில் தொங்கி சாவை தளுவி கொண்டுள்ளார் .
இதே வீட்டில் சகோதரர் ஒருவர் முன்னர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து ,
கொண்ட அதே அறையில் ,ஐவரும் அதே போன்று தற்கொலை செய்துள்ளார் .
இது முன்னர் இறந்த ஆவியின் செயலினால் இடம்பெற்று இருக்கலாம் என,
அந்த பகுதி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர் .
குறித்த வீட்டாரை பேய் வீடு எனவும் மக்கள் சிலர் அழைத்து வருகின்றனராம்
- சாராய வருமானம் 70 மில்லியன் இலாபம் அனுரா அரசு
by நிருபர் காவலன் - யாழ் கண்டி வீதியில் பயங்கர விபத்து
by நிருபர் காவலன் - உல்லாச பயணம் வீழ்ந்தது அலறும் அனுரா அரசு
by நிருபர் காவலன் - சர்ச்சையில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்
by நிருபர் காவலன் - விரைவுச்சாலைகள் 24 மணி நேரத்தில் ரூ. 48.5 மில்லியன் வருவாய்
by நிருபர் காவலன்







