Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஐப்பான் ஒலிம்பிக் கணணிக்குள் நுழைந்த ரஷியா கைக்கிங்க நபர்கள்

ஐப்பான் ஒலிம்பிக் கணணிக்குள் நுழைந்த ரஷியா கைக்கிங்க நபர்கள்

உலக நாடுகளுக்கு கைக்கிங் நபர்கள் பெரும் சவாலாக திகழ்ந்து வருகின்றனர்

அவ்விதம் ஜப்பான் தலைநகர் இடம்பெற இருந்த ஒலிம்பிக் போட்டியில்

குழப்பத்தை ஏற்படுத்த ரசிய கைக்கிங் இராணுவ நிபுணர்கள் முனைந்துள்ளது அம்பலமாகியுள்ளது

இதற்கு என அவர்கள் உருவாக்கிய கணனி செயல் இழப்பு வைரஸ் வலையமைப்பு மென் பொருட்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன

தொடர்ந்து பரவி வரும் வைரஸ் நோயினை அடுத்து பின் போட பட்டுள்ள

பொழுதும் ,ரசியா தொடர்ந்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்த முயன்று

வருவது மூன்று நாட்டு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிட தக்கது

இது வரை பில்லியன் டொலர்கள் சேதமாக்க பட்டுள்ளதாக குறிப்பிட பட்டுள்ளது