ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் சிக்க போகும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் சிக்க போகும் இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் சிக்க போகும் இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இலங்கை தொடர்பான விடயங்கள் ஆராய படுகின்றன .
இந்த ஆய்வில் இலங்கை சிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல் மற்றும்,
போர் குற்றம் தொடர்பிலான விடயங்களுக்கு இதுவரை எவ்வித தீர்வையும் இலங்கை ஆளும் அரசு ஏற்படுத்தவில்லை .

இதனை அடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் ,
இலங்கை மிக பெரும் நெருக்கடியை இம்முறை சந்திக்க நேரிடும் என எதிர் பார்க்க படுகிறது .

No posts found.