Tag: ஏழு மாதங்களில் பெட்ரோல் எரிவாயு முடிந்து விடும் – மின்சத்தி அமைச்சர்
Posted in இலங்கை செய்திகள்
ஏழு மாதங்களில் பெட்ரோல் எரிவாயு முடிந்து விடும் – மின்சத்தி அமைச்சர்
Author: நலன் விரும்பி Published Date: 13/03/2022 Leave a Comment on ஏழு மாதங்களில் பெட்ரோல் எரிவாயு முடிந்து விடும் – மின்சத்தி அமைச்சர்
ஏழு மாதங்களில் பெட்ரோல் எரிவாயு முடிந்து விடும் – மின்சத்தி அமைச்சர்
இலங்கையில் நிலவி வரும் பொருளாதர நெருக்கடி காரணமாக மக்கள் பெரிதும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்
எதிர் வரும் ஏழு மாதங்களுக்கு மட்டுமே தற்போது கையிருப்பில்
உள்ளவை போதுமானது எனவும் அதன் பின்னர் அனைத்தும் தீர்ந்து விடும் என அவர் தெரிவித்துள்ளார்






