எண்ணெய் கடத்திய கப்பலை துரத்தி பிடித்த ஈரான் கடற்படை
Posted in உலக செய்திகள்

எண்ணெய் கடத்திய கப்பலை துரத்தி பிடித்த ஈரான் கடற்படை

எண்ணெய் கடத்திய கப்பலை துரத்தி பிடித்த ஈரான் கடற்படை

ஈரான் கடற்படைப் படைகள்,
பாரசீக வளைகுடா கடற்பகுதியில் 90,000 லிட்டர்
கடத்தல் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பலைக் கைப்பற்றியது.

இந்த கப்பலில் அவ்வேளை பணியில் இருந்த,
ஐந்து கடத்தல்காரர்கள் சிறை பிடிக்க பட்டனர் .

இந்த எண்ணெய் அமெரிக்கா நிறுவனங்களினால் கடத்த பட்டு ,
அவை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி
செய்ய பட்டு வருகின்றன .

அவ்விதமான எரிபொருளையே ,
ஈரான் கடற்படை துரத்தி பிடித்தது .

இந்த கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு,
மரண தண்டனை விதிக்க பட கூடும் என அஞ்ச படுகிறது .

No posts found.