Posted in இலங்கை செய்திகள்

உணவில் நச்சுத்தன்மை உட்கொண்ட 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

உணவில் நச்சுத்தன்மை உட்கொண்ட 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

இலங்கை திருகோணமலை பாலையூற்று பகுதியில் உணவை உட்கொண்ட 11 சிறார்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

இவர்களுக்கு வழங்க பட்ட உணவில் நச்சுத்தன்மை காணப்படத்தினால் உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி ,சத்தி தலைசுற்று என்பனவற்றுக்கு ஆளான நிலையில் 11 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

குறித்த உணவை தயாரித்தவர்கள மீது பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

உணவில் நச்சு தண்மை ஏற்பட காலாவதியான உணவுகளை சமையல் செய்து இருக்கலாம் என நம்ப படுகிறது.


சமைத்த உணவில் ஏற்பட்ட நச்சு தன்மையால் அதனை உட்கொண்ட சிறார்கள் சுகவீனமுற்றது தொடர்ப்பிலான பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து ஆரம்பிக்க பட்டுள்ளன.

    Posted in மருத்துவம்

    உணவு ஒவ்வாமை FOOD ALLERGY எவ்வாறு தடுப்பது

    உணவு ஒவ்வாமை FOOD ALLERGY எவ்வாறு தடுப்பது

    மக்கள் நாள் தோறும் உண்ணும் உணவுகளில் உணவு ஒவ்வாமை தன்மை காணப்படுகிறது .


    இந்த உணவு ஒவ்வாமை என்பதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை இங்கே கவனியுங்கள்.

    மக்களுக்கு அழற்சி ஓவ்வாமை ஏற்பட காரணம் என்ன ..? அதனை எவ்வாறு தடுக்கலாம் அல்லது தவிர்க்கலாம் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.

    உணவு ஒவ்வாமை FOOD ALLERGY எவ்வாறு தடுப்பது

    இந்த ஒவ்வாமை என்பது தோள்கள் மூலமே வெளிப்படும் ,அது எவ்வாறு தென்படுகிறது என்பதை பார்க்கலாம் .

    உணவு ஒவ்வாமை என்பது சக்தி ,வயிற்றோட்டம் மற்றும் தோல்களில் ஏற்படும் மாற்றங்கள் ஊடாக அவதானிக்க முடியும்.

    எந்த உணவுகளை நாம் உண்னக் கூடாது என்கிறார்கள் என்றால் ,நண்டு றால கச்சான் ,பால் முட்டை அண்ணாசி பழம் போன்றவற்றுக்கு அதிகமாக காணப்படும் .


    அப்படி என்றால் இதனை எவ்வாறு தடுக்கலாம் என்பதை நீங்கள் புரிந்து இருப்பீர்கள்.

    சரி வாருங்கள் நம்மவர் கூடும் இந்த மருத்துவ குறிப்பை காதில் போட்டு கொள்வோம் வாருங்கள்.