லண்டனில் தமிழர் ஈழம் ரஞ்சன் வாகனம் திருட முயற்சி
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் தமிழர் ஈழம் ரஞ்சன் வாகனம் திருட முயற்சி

லண்டனில் தமிழர் ஈழம் ரஞ்சன் வாகனம் திருட முயற்சி

லண்டனில் தமிழர் ஈழம் ரஞ்சன் வாகனம் திருட முயற்சி இடம்பெற்றுள்ளதாக அவர் நமக்கு தெரிவித்தார் .

வேலை முடித்து நள்ளிரவு

கடந்த தினம் லண்டனில் உள்ள தனது பணியகத்தின் வேலை முடித்து நள்ளிரவு ஒரு மணியளவில் வீடு வந்து ள்ளார் .

,வீட்டுக்கு முன்பாக வழமையான வாகன தரிப்பிடத்தில் ஆடம்பர வாகனத்தை ஈழம் ரஞ்சன் நிறுத்து விட்டு சென்றுள்ளார் .

இதை கண்காணித்து கொண்டிருந்த மர்ம கும்பல்கள் ,இவரது வாகனத்தை கள்ள சாவி போட்டு திறந்து எடுத்து செல்ல முயன்றுள்ளனர் .

ஆனல் அது முடியாது போகவே ,அந்த வாகனத்தை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர் .

ஆடம்பர வாகனங்கள் பல திருட்டு

லண்டனில் இவ்வாறு தமிழர்களின் ஆடம்பர வாகனங்கள் பல திருட பட்டு அவை இலங்கை ,ஆப்கானிஸ்தான் ,பாகிஸ்தான் ,மற்றும் ஆப்ரிக்கா நாடுகளில் விற்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளதாக்கி செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிட தக்கது .

தமிழர்களே எச்சரிக்கை