Posted in Uncategorized

இந்திய கடலில் வைத்து இஸ்ரேல் சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல்

இந்திய கடலில் வைத்து இஸ்ரேல் சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல்

வட இந்திய கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான சரக்கு

கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இந்த தாக்குதலில் அந்த கப்பல் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது


ஈரானின் திட்டமிடப்பட்ட தாக்குதலாக இது பார்க்க படுகிறது ,

ஈரானை தொடர்ந்து வலிந்து தகத்தலுக்கு இஸ்ரேல் உருவாக்கி வரும் நிலையில் ,தொடர் கடல் வழி தாக்குதலை ஈரான் தொடுத்துள்ளது

இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் ஈரான் கப்பல்கள் மீது தாக்குதல் தொடுக்கலாம் என் ஏதிர் பார்க்க

படுகிறது ,ஈரானின் புதிய அதிபர் தெரிவு செய்ய பட்ட முதலாவது கப்பல் தாக்குதல் இதுவாக பார்க்க படுகிறது