Tag: இஷாரா செவ்வந்தி
Posted in இலங்கை செய்திகள்
இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்ற படகு கண்டுபிடிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 24/10/2025
இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்ற படகு கண்டுபிடிப்பு
இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்ற படகு கண்டுபிடிப்பு ,கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷாரா
கொழும்பு குற்றப் பிரிவினர்
செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணம் – அராலித்துறை கடற்கரைப் பகுதியில் இருந்தே இந்தப் படகு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தப் படகு, இஷாரா இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவிய ஏ. ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான 400 குதிரைத் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட படகு எனத் தெரியவந்துள்ளது








