Posted in Uncategorized இலங்கை செய்திகள்

இலங்கையில் 68 வயதுடைய யானை மரணம்

இலங்கையில் 68 வயதுடைய யானை மரணம்

இலங்கையில் அதிக வயது கூடிய யானை என்ற பெயரை பெற்று விளங்கி வந்த

Nadugamuwa Raja என்ற யானை வெள்ளவெறியா பகுதியில் பலியாகியுள்ளது ,இந்த

யானையின் உடலை கண்டு தரிசித்து
செல்ல மக்கள் முண்டியடித்த வண்ணம் உள்ளனர் ,இது முறைப்படி அடக்கம் செய்ய படும் என தெரிவிக்க பட்டுள்ளது