Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 300 பேர் காவல்துறையால் அதிரடி கைது

இலங்கையில் 300 பேர் காவல்துறையால் அதிரடி கைது

இலங்கையிஒல் வைரஸ் நோய்க்காரணமாகி மக்களை வீடுகளை

விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவித்தல் செய்ய

பட்டுள்ளது

மக்களை வீடுகளுக்குள் முடக்கும் முகமாக ஊரடங்கு சட்டம் அமூல்

படுத்த பட்டுள்ளது ,இந்த சட்ட விதிகளை மீறி வீதிகளில் நடமாடிய

சுமார் 300 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

தொடர்ந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை இந்த ஊரடங்கு

சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது

இலங்கையில் 300 பேர் காவல்துறையால்
இலங்கையில் 300 பேர் காவல்துறையால்