Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மீன்பிடி வளத்தை பெருக்க நோர்வே நாட்டுடன் ஒப்பந்தம்

இலங்கையில் மீன்பிடி வளத்தை பெருக்க நோர்வே நாட்டுடன் ஒப்பந்தம்

இலங்கையில் ஆளும் புதிய ஆட்சியின் கீழ் இலங்கையில் மீன்பிடி வளத்தை

மேம்படுத்தும் நோக்குடன் நோர்வே நாடு புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது

இதன் ஊடாக மீன்வளத்தை அதிகரித்தல் மற்றும் அதன் பயன் பாடுகள் வேகமாக பெறுதல் என்பன உள்ளடங்கும் என தெரிவிக்க படுகிறது

பல மில்லியன் ரூபா திட்டத்தில் இந்த விடயங்கள் நடைமுறை படுத்த படவுள்ளன

இலங்கையில் மீன்பிடி
இலங்கையில் மீன்பிடி