Tag: இலங்கையில் – ஐந்து பிள்ளை
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் – ஐந்து பிள்ளைகளை ஒரேதடவையில் பெற்றபெண்
Author: நலன் விரும்பி Published Date: 28/08/2020 Leave a Comment on இலங்கையில் – ஐந்து பிள்ளைகளை ஒரேதடவையில் பெற்றபெண்
இலங்கையில் – ஐந்து பிள்ளைகளை ஒரேதடவையில் பெற்றபெண்
இலங்கை Pepiliyawala பகுதியில் இருபத்தி ஒன்பது வயதுடைய இளம் பெண் ஒருவர் ஒரே தடவையில் ஐந்து பெண் குழந்தைகளை பிரசவித்துள்ளார்
இலங்கையில் அதிக குழந்தைகளை ஒரே தடவையில் பிரசவித்த சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார்
கொழும்பு சோயா போதனா வைத்திய சாலையில் இந்த பிரசவம் இடம்பெற்றுள்ளது
தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
மேற்படி குழந்தை பெற்று செய்தி அந்த கிராம மக்கள் மத்தியில் வேகமாக
பரவிய நிலையில் ,சிசுக்களை பார்ப்பதற்கு தற்பொழுது முதலே வீட்டின் முன் அயலவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்
எனினும் சிசுக்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பின் கீழ் மருத்துவமனையில் உள்ளன
எடைகள் என்பன சாதாரணமானவை என குறிப்பிட பட்டுள்ளது






