Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

இராணுவத்தில் மாற்றம் – வடகொரியா அதிபர் அதிரடி நடவடிக்கை

இராணுவத்தில் மாற்றம் – வடகொரியா அதிபர் அதிரடி நடவடிக்கை

வட கொரியா அதிபர் கிங் யோங் உன் தமது இராணுவத்தில் அதிரடி மாற்றங்களை

செய்துள்ளார் ,இதற்கமைய தற்பொழுது உளவுத்துறையின் தலைவராக

தனது மெய்ப்பாதுகாவலராக விளங்கிய ஒருவரை அதிரடியாக

நியமித்துள்ளார்

இவர் இறந்து விட்டார் சென்ற செய்தி பரப்ப பட்டதன் பின்னர் ,இராணுவத்தில்

அதிரடி மாற்றங்களை புரிந்து வருகின்றமை குறிப்பிட தக்கது