Posted in Uncategorized

இத்தாலிய தூதர் உள்ளிட்டவர்கள் -குண்டு தாக்குதலில் படு கொலை

இத்தாலிய தூதர் உள்ளிட்டவர்கள் -குண்டு தாக்குதலில் படு கொலை

கொங்கோ நாட்டில் உள்ள தமது தூதரகத்திற்கு சென்று கொண்டிருந்த இத்தாலிய தூதரக அதிகாரிகள் வாகன

தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதலில் இத்தாலிய தூதரக அதிகாரி உள்ளிட்ட மூவர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்


மேற்படி தாக்குதலுக்கு இத்தாலிய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

இறந்தவர்கள் சடலங்கள் நாட்டுக்கு எடுத்துவரப் படும் நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டுள்ளன