ஆறு லட்ஷம் கோடிகளை ஆட்டை போட்ட் அனுரா அரசு
Posted in இலங்கை செய்திகள்

ஆறு லட்ஷம் கோடிகளை ஆட்டை போட்ட் அனுரா அரசு

ஆறு லட்ஷம் கோடிகளை ஆட்டை போட்ட் அனுரா அரசு

ஆறு லட்ஷம் கோடிகளை ஆட்டை போட்ட் அனுரா அரசு செயல் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது .

டிட்வா சூறாவளி

டிட்வா சூறாவளியால் பாதிக்க பட்ட குடும்பங்களுக்கு 25000 இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்கள் வழங்க பட்டதாக அரசு அறிவித்துள்ளது .

அதன் அடிப்படையில் 257000 இரண்டு லட்ஷத்து ஐம்பத்தி ஏழாயிரம் குடும்பங்களுக்கு தல இருபத்தி ஐந்தாயிரம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது .

அவ்வாறு நோக்கின் 6,425,000,000 கோடிகள் வழங்க பட்டுள்ளன .

அரசு பணம்

ஆனல் அரசு பணம் வழங்க பட்டதாக கூற படுகின்ற பொழுதும் ,பாதிக்க பட்ட மக்கள் தமக்கு இதுவரை அரசு பணம் வந்து சேரவில்லை என்கின்ற குற்ற சாட்டை முன் வைத்து வருகின்றனர் .

அவ்வாறு நோக்கின் இதில் பாதி பணத்தை ஆளும் அரசு மற்றும் அரசியல்வாதிகள் ஆட்டையை போட்டுள்ளது அம்பலமாகியுள்ளது .