Tag: அவசர உத்தரவு
அடங்க மறுக்கும் வடகொரியா ஏவுகணைகளை தயாரிக்க அவசர உத்தரவு
அடங்க மறுக்கும் வடகொரியா ஏவுகணைகளை தயாரிக்க அவசர உத்தரவு
கொரியா தீபகற்பத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில்,
புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) உருவாக்கி
,அதன் அணு ஆயுதங்களை அதிகரிக்க வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்
உத்தரவிட்டுள்ளார் .
யப்பான் ,தென்கொரியா ஆகியன புதிய ஏவுகணை தயாரிப்பில் களம் குதித்துள்ள நிலையில் ,
கொரியா பகுதியில் தொடர்ந்து பதட்டம் அதிகரித்து வருகிறது .
அடங்க மறுக்கும் வடகொரியா ஏவுகணைகளை தயாரிக்க அவசர உத்தரவு
இதனால் தமது ஏவுகணை தயாரிப்பை,
உடனடியாக விரைந்து ஆரம்பிக்கும் படி கட்டளை பிறப்பித்துள்ளார் .
இதனால் வடகொரியா ஆயுத உற்பத்தி மையங்களில் ,
மிக வேகமாக அணுகுண்டுகளை தாங்கி சென்று தாக்கும் ,
புதிய ஏவுகணைகளை தயாரிக்க பட்டு வருகிறது .
இவை மேலும் கொரியாக்களுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது .
ஆணு ஆயுதம்மூலம் எமது நாட்டை பாதுகாத்து கொள்ள முடியும்,
என நம்பும் ,வடகொரியா இந்த ஏவுகணை தயாரிப்பில் ,
தம்மை முதன்மையாக வளர்த்து வருகிறது .
இவை அமெரிக்கா உள்ளிட்ட கூட்டு படைகளுக்கு,
பெரும் அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ளது .

















