அமெரிக்கா உளவுத்துறையால் இராணுவ இரகசிய ஆவணத்தை விற்றவர் கைது
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா உளவுத்துறையால் இராணுவ இரகசிய ஆவணத்தை விற்றவர் கைது

அமெரிக்கா உளவுத்துறையால் இராணுவ இரகசிய ஆவணத்தை விற்றவர் கைது

அமெரிக்கா பாதுகாப்பபு துறையில் உள்ள மிக முக்கிய ஆவணங்களை
ரஸ்யாவுக்கு விற்பனை செய்த முக்கிய நபர் கைது செய்ய பட்டார் .

விமான படை மற்றும் தரை படை பாதுகாப்பபுடன் ,
அமெரிக்கா விமான படையில் பணியாற்றிய நபரே கைது செய்யப்பட்டார் .

டீக்ஸீரா மாசசூசெட்ஸ் விமானப் படையின் தேசிய காவலரக பணியாற்றியவர் ,அவரே இந்த இரகசிய ஆவணங்களை ரஷ்யாவுக்கு விற்பனை செய்துள்ளதாக
கண்டு பிடிக்க பட்டுள்ளது .

கைதானவர் மீது விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளது .
மேலும் பல முக்கிய விடயங்கள் வெளியிட படும் என எதிர் பார்க்க படுகிறது .

இவருடன் தொடர்பில் இருந்த ஏனைய முக்கிய நபர்களை ,
கைது செய்யும் வேட்டையில் அமெரிக்கா
உளவுத்துறை ஈடுபட்ட வண்ணம் உள்ளது

இது அமெரிக்காவுக்கு கிடைத்த மிக பெரும் வெற்றி என தெரிவிக்க பட்டுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

சீனா கடனால் சீரழிந்தத இலங்கை உண்மையை உடைத்த அமெரிக்கா உளவுத்துறை

சீனா கடனால் சீரழிந்தத இலங்கை உண்மையை உடைத்த அமெரிக்கா உளவுத்துறை

,

இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் சீனா வழங்கிய கடன் பொறியே என அமெரிக்கா உளவுத்துறை உண்மையை உடைத்து தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் உளவுத்துறை தலைவர் நிகழ்வு ஒன்றில் பேசும் பொழுது இன்று இந்த பொருளாதார நெருக்கடியில் இலங்கை நாடு சிக்கி தவிக்க சீனாவின் கடன் பொறியும் அதிகமான வட்டி வீதமும் மூலம் என இடித்துரைத்துள்ளார்.

ஆசை காட்டி சீனா நாடுகளை கடன் நிலைக்கு தள்ளி அந்த நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நரி திட்டமே இது என்கிறது .

இலங்கையில் நெருக்கடி ஏற்படும் ரணில் எச்சரிக்கை

இலங்கையை கைவிட்ட உலக நாடுகள் பிச்சைக்கார நாடான இலங்கை

இலங்கை இன்று இந்த நிலையில் சிக்கி தவிக்க சீனாவே காரணம் என அமெரிக்கா உளவுத்துறை விடயத்தை போட்டுடைத்துள்ளது.

பவுத்த மதம் என்ற நிலையில் சீனாவுடன் ஒட்டி உறவாடிய இலங்கைக்கு இன்று இந்த பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படக்காரணமாக அமைந்தது.

சீனா கடனால் சீரழிந்தத இலங்கை உண்மையை உடைத்த அமெரிக்கா உளவுத்துறை

மேலும் சீனா வழங்கிய பல பில்லியன் டொலர் காரணமாக அதில் லஞ்ச ஊழல் மோசடி புரிந்து ஏப்பம் விட்டது மறு காரணம் என தெரிவிக்க படுகிறது.

சீனாவின் இந்த நெருக்கடி ஏனைய நாடுகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என அமெரிக்கா உளவுத்துறை எச்சரித்துள்ளது.


அப்படி என்றால் மேலும் சில நாடுகள் சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கியள்ளது என்பதையே அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கிறது.

வளர்ந்து வரும் நாடுகளில் அபிவிருத்தி என்கின்ற போர்வையில் காபட் வீதிகளை அமைக்கும் ஒப்பந்தத்தில் சீனா களம் இறங்குகிறது .

அதன் ஊடாக வீதிகளை அபிவிருத்தி செய்வதுடன் தனது தயாரிப்பு வாகனங்களையும் அங்கே இறக்குமதி செய்து விடுகிறது .

அந்த நாட்டி செல்வ செழிப்பை சுரண்டிட இவ்விதமான ஆடம்பர ஆசைகளை காண்பித்து அந்த மக்களையும் நாட்டையும் இவ்விதம் நெருக்கடியில் சிக்க வைத்து தனது அரசியல் மேலாண்மையை அந்த நாடுகளில் நிறுவி விடுகிறது .