Tag: அமெரிக்காவில் வெடித்த
Posted in உலக செய்திகள்
அமெரிக்காவில் வெடித்த மூன்று குண்டுகள் அதிர்ச்சியில் அரசு
Author: நிருபர் காவலன் Published Date: 03/07/2023
அமெரிக்காவில் வெடித்த மூன்று குண்டுகள் அதிர்ச்சியில் அரசு
அமெரிக்கா வாஷிங்கடன் டீசி பகுதியில்
மூன்று குண்டுகள் வெடித்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது
குறித்த பகுதி வணிக வளாகத்தில் மூன்று குண்டுகள் வெடித்தன .
இந்த குண்டுகள் ஒவ்வொன்று 15 நிமிட இடைவெளியில் துல்லியமாக வெடித்து சிதறின .
அமெரிக்காவில் வெடித்த மூன்று குண்டுகள் அதிர்ச்சியில் அரசு
இரவு வேளையில் இந்த குண்டு தாகுத்தல் இடம்பெற்றதால் ,
மக்களுக்கு எதுவித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிது .
இந்த குண்டு தாக்குதல் பின் புலத்தை கணடறியும் ,
நடவடிக்கையில் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது .
ரஸ்யா போரை அடுத்து அமெரிக்காவில் இடம் பெற்ற மிக பெரும் ,
தொடர் குண்டு தாக்குதலாக இது பார்க்க படுகிறது .
- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்

- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பிறகு குவைத் வான்வெளி மீண்டும் திறப்பு

- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினி

- ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் பலி

- முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டியகனடா விமானி

- பதிலடித் தாக்குதலுக்கு ஈரானுக்கு ஹிஸ்புல்லா நன்றி

- அமெரிக்கா உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்

- ஹோர்முஸ் முதல் செங்கடல் வரை பாதுகாப்பு வளையம் அமைக்கப்படும் என குட்ஸ் படைத் தலைவர் அறிவிப்பு

- கிட்டத்தட்ட 150 ஆண்டுகளில் இல்லாத மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் கியூபா கடற்பரப்பில் தாக்கியது








