பாகிஸ்தானில் இரண்டு உளவுத்துறை அதிகாரிகள் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தானில் இரண்டு உளவுத்துறை அதிகாரிகள் சுட்டு கொலை

பாகிஸ்தானில் இரண்டு உளவுத்துறை அதிகாரிகள் சுட்டு கொலை

கிழக்கு பாகிஸ்தானில் ஆயுத தாரி நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ,இரண்டு உளவுத்துறை அதிகாரிகள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர் .

இவ்வாறு கொலை செய்யப் பட்ட நபர்கள் ,பல ஆயுத குழு சிப்பாய்கள் கைதாக காரணமாக விளங்கியவர்கள் என படுகிறது .

அவ்வாறான உளவுத்துறை நபர்களை,இலக்கு வைத்து ஆயுத குழு தாக்குதல் நடத்தியுள்ளது .