Posted in உலக செய்திகள்

அடம்பன் புயலினால் 80 பேர் பலி – 14 மில்லியன் மக்கள் பாதிப்பு

அடம்பன் புயலினால் 80 பேர் பலி – 14 மில்லியன் மக்கள் பாதிப்பு

சிலோன் அடம்பன் புயலின் கோர தண்டவத்தில் சிக்கி எண்பது பேர்

இதுவரை பலியாகியுள்ளனர் .

மேலும் இந்த புயலானது மணிக்கு 190 கிலோ மீட்டர் வேகத்தில்

வீசியது ,இதனால் வெள்ள பெருக்கு

ஏற்பட்டது பல்லாயிரம் வீடுகள் அழிக்க பட்டுள்ளது

மேலும் இந்த புயலினால் சுமார் பதின் நான்கு மில்லியன் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்


வீடுகளை இழந்த மக்களுக்கு அரசு உதவுவதாக அறிவித்துள்ளது

இந்தியா பெங்கால் பகுதியில் 73 பேர் பலியாகியுள்ளனர் ,வீடுகளை இழந்த

மக்கள் வீதிகள் மற்றும் பொது இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்