MiG-29 விமான பாகங்களை வடகொரியாவுக்கு விற்க முயன்ற கும்பல் சிக்கியது

Spread the love

MiG-29 விமான பாகங்களை வடகொரியாவுக்கு விற்க முயன்ற கும்பல் சிக்கியது

உலக நாடுகளை மிரளவைத்து வரும் வடகொரியா தற்பொழுது தனது இராணுவ பலத்தில் முன்னிலை வகித்து வருகிறது

இவ்வேளை அந்த நாடு பயன்படுத்தும் MiG-29 ரக போர்

விமானங்களுக்கு பயன் படுத்த படும் இயந்திரங்கள் ,மற்றும் பிற

உதிரி பாகங்களை கள்ள சந்தை ஊடாக கடத்தி விற்க முனைந்த கும்பல்

ஒன்று மடக்கி பிடிக்க பட்டுள்ளது முக்கிய உளவுத்துறை நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது

கைதானவர்கள் கிரிமினல் கும்பல் என குறித்த நாட்டின் முக்கிய உளவுத்துறை

நிறுவனம் அறிவித்துள்ளது ,
அமெரிக்காவின் பொருளாதார தடைகளை மீறி வடகொரியா

மாற்று வழிகளில் கள்ள சந்தை ஊடக தனது வர்த்தகத்தை திறம்பட செய்து வருகிறது

இதுவே அமெரிக்காவுக்கு பெரும் தலை இடியாக மாறியுள்ள வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *