உக்ரைன் மீது ரஸ்யா 30 ஏவுகணை வீச்சு
உக்ரைன் நாட்டின் மிக முக்கிய பகுதிகளை இலக்கு வைத்தது ரஸ்யா முப்பது ஏவுகங்களைவேசியுல்ளது
இந்த இடைவிடாதஹ் ஏவுகணை தாக்குதலினால் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வீடுகள் .கடைகள் என்பன சேதமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .
இரு தரப்பிற்கும் இடையில் இடைவிடாது தொடரும் தாக்குதலினால் உக்ரைன் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது குறிப்பிட தக்கது .
- அமெரிக்கத் தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வேகம் பெறுகிறது
- அரபு கடலில் வீழ்ந்து மூழ்கிய அமெரிக்கா உலங்குவானூர்தி
- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு
- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்
- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி











