அகதி கப்பல் உடைந்ததில் சிசு பலி 8 பேரை காணவில்லை
இத்தாலியில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்ததில் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காணாமல் போயுள்ளனர்
தெற்கு இத்தாலிய தீவான லம்பேடுசாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது, இதில் 2 வயது சிறுமி கொல்லப்பட்டார் மற்றும் குறைந்தது எட்டு பேரைக் காணவில்லை தெரிவிக்க பட்டுள்ளது .
படகு பாறைகளில் மோதி கவிழ்ந்தபோது, அப்பகுதியில் இருந்த இத்தாலிய கடலோர காவல்படை மற்றும் மீனவர்கள் 43 பேரை காப்பாற்றினர்.
மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஐவரி கோஸ்ட், புர்கினா பாசோ,
கினியா பிசாவ் மற்றும் மாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .
இதற்கிடையில், 400 புலம்பெயர்ந்தவர்களுடன் ஒரு மீன்பிடி படகு உள்ளூர்
கடலோரக் காவல்படையினரால் அழைத்துச் செல்லப்பட்ட பட்டது .
அதேவேளை கடந்த வாரம், மீட்கப்பட்ட 1,200க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் 26 மணி நேரத்தில் சிறிய
தீவில் தங்க வைக்க பட்டுள்ளனர் .
- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி
- அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து
- விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி
- தடுப்பூசி இல்லாமை மோதல் அவநம்பிக்கை காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா மீண்டும் பரவுகிறது
- ஈரான் பள்ளித் தாக்குதல் அமெரிக்கா செனட் சபை கொதிப்பு
- ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை
- அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு எண்ணெய் விலை 2% சரிவு
- மாஸ்கோவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் தாக்குதல்
- ஹோர்முஸுக்குத் திரும்புவதற்கு முன் கப்பல் நிறுவனங்கள் பாதுகாப்புக்கான ஆதாரத்திற்காகக் காத்திருக்கின்றன
- லண்டனில் நடைபெற்ற இஸ்ரேலிய ரியல் எஸ்டேட் நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கம்
















